ஆட்கடத்தல்

அபுஜா: இம்மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.
புதுடெல்லி: நிகராகுவாவிற்கு 300க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் சென்ற தனியார் விமானம் பிரான்சில் தரையிறக்கப்பட்டது.
மலேசியக் காவல்துறை, ஜோகூரின் ஜாலான் செரம்பாங்கில் 7 வயதுச் சிறுவனைக் கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் ஆடவர்கள் மூவரைத் தேடிவருகிறது.
புதுடெல்லி: மியன்மாரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்ளாதேஷ் நாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது.
மோசடிக் கும்பல்கள் பேரளவு ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் போலி வேலை வாய்ப்புகள் மூலம் தென்கிழக்காசியாவில் ஆயிரக்கணக்கானோரைத் தங்கள் வலையில் ...